அகரமுதல்வன் - ஈழத்து புலம்பெயர் எழுத்தும் பண்பும்
ஈழ இலக்கியத்தின் எல்லை அளவில் பெரியது. அலைந்துழலும் புலம்பெயர்வு வாழ்வெனும் அந்நியத்தன்மையை முதல் தலைமுறை எழுதிக் கடந்தது. இன்றுள்ள புலம்பெயர் இலக்கியம் தன்னுருவத்தை, தன்களத்தை மாற்றியமைத்திருக்கிறது. எழுத்தாளர்களான தெய்வீகன், பா.அ.ஜயகரன், வாசுமுருகவேல் ஆகியோரின் படைப்புக்கள் புலம்பெயர் இலக்கியத்தின் புதிய பண்புகளைக் கொண்டுள்ளன. இரண்டு சிறுகதைகளையும், மூத்த அகதி நாவலின் சிறுபகுதியையும் பகிர்ந்து கொள்கிறேன்.
வாசிப்பு பகுதிகள்:
Comments
Post a Comment