திருமூலநாதன் - நினைவுக் கலை
ஒவ்வொரு நாளும் பணி சார்ந்த காரணங்களுக்காவும் பொழுதுபோக்குக்காகவும் நிறைய வாசிக்கிறோம், ஒலிக்கோப்புகளாகக் கேட்கிறோம். நாம் வாட்ஸ்அப்பில் தினமும் வாசிக்கும் செய்திகளும் பார்க்கும் காணொலிகளுமே மிக அதிகம். ஆனால் அவற்றில் அனேகமாக எதுவுமே நம் நினைவில் தங்குவதில்லை. பெருமுயற்சி செய்து நாம் வாசிப்பவை கூட நம் நினைவில் இருப்பதில்லை. வாசிப்பதையும் பார்ப்பதையும் கேட்பதையும் நீண்ட காலம் நினைவில் கொள்வது எப்படி? அதற்காக நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன? இது குறித்த ஓர் உரை.
Comments
Post a Comment