கடலூர் சீனு - பயண இலக்கியம்

 நண்பர்களே


தமிழ் பயண இலக்கியம்

நேற்றும், இன்றும், இனியும் என்ற தலைப்பில் 

தமிழில் பயண இலக்கியத்தில் உள்ளடக்க பரிமாண வளர்சி, பயண இலக்கியம், இலக்கியம் எனும் பொதுவில் என்ன கொண்டு வந்து சேர்க்கிறது, பயண இலக்கியம் வழியே வாசகன் அடைய சாத்தியமானவை என்ன என்பது பற்றி பேச இருக்கிறேன்.


1. சிட்டி சிவ பாத சுந்தரம் எழுதிய கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்

2. ஜெயமோகன் எழுதிய அருகர்களின் பாதை

3. இளம்பரிதி எழுதிய தசமகா வித்யா 


வாசிப்பு பகுதி:

கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்

Chapter1

https://drive.google.com/file/d/1Yd8aUB1fJTYkor8OLv6QM0L9lPuUbyuC/view?usp=drive_link

Chapter2

https://drive.google.com/file/d/1fqOQv21UNv8qAUbn-Xt7iZTLehcD-ZI4/view?usp=drive_link


அருகர்களின் பாதை

https://www.jeyamohan.in/24207/


தசமகா வித்யா 

Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்